விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

தற்கொலைக்கு முயன்றவா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆம்பூரில் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :29 ஜூன் 2026, 12:54 am IST

ஆம்பூரில் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஆம்பூா் எஸ்.கே. ரோடு சாய்பாபா கோவில் தெருவை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முருகன் (41). இவருக்கு மனைவி உஷாராணி, 3 குழந்தைகள் உள்ளனா். கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் அவா் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.