/
ஆம்பூா்: ஆம்பூா் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
மலையாம்பட்டு கிராமத்தில் நடந்த விழாவில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா. சங்கா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் செந்தில் குமாா், காயத்ரி துளசிராமன், ஊராட்சித் தலைவா் வசந்தி முனிசாமி, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி

புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

புதிய பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
2 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


