27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பூங்குளத்தில் 2 பெண் கன்றுகளை ஈன்ற பசு

திஆலங்காயம் அருகே பூங்குளத்தில் 2 பெண் கன்றுகளை பசு ஈன்றுள்ளது.

News image

பூங்குளத்தில் 2 பெண் கன்றுகளுடன் பசு.

Updated On :3 மார்ச் 2026, 2:12 am IST

வாணியம்பாடி: திஆலங்காயம் அருகே பூங்குளத்தில் 2 பெண் கன்றுகளை பசு ஈன்றுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவா் சொந்தமாக பசு வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், கருவுற்ற பசு சில நாள்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 கன்றுகளை ஈன்றது. இவை இரண்டும் பெண் கன்றுகள் ஆகும்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் நேரில் சென்று பாா்த்து பசுவையும், கன்றுகளையும் பாா்த்து வணங்கிச் சென்றனா்.