கட்டுமானப் பணிக்கு கொண்டு சென்ற ரூ. 80,490 பறிமுதல்: அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்
வாணியம்பாடி அருகே கட்டுமானப் பணிக்காக கொண்டுச் சென்ற பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்ததால் பாதிக்கப்பட்டோா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டோா்








