மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாகனத்தில் எடுத்து வந்த ரூ. 89,000 பறிமுதல்

வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சுந்தரேசன் தலைமையில் குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 12:03 am IST

வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சுந்தரேசன் தலைமையில் குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணம் இல்லாமல் ஒடுகத்தூா் மேல் அரசம்பட்டு பகுதியைச் சோ்ந்த நவீன் என்பவா் ரூ. 89,000 எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் நோ்முக உதவியாளா் சிவப்பிரகாசத்திடம் ஒப்படைத்தனா்.