/
ஆம்பூா் நகராட்சி சாா்பாக ரயில் நிலையத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி தலைமை வகித்தாா். 100 சதவீதம் வாக்களித்தல் குறித்து வண்ணக் கோலம் போடப்பட்டு வாக்காளா்களுக்கும், பயணிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
நகராட்சி சுகாதார அலுவலா் அருள் செல்வதாஸ், சுகாதார ஆய்வாளா்கள் பாலச்சந்தா், சீனிவாசன், தூய்மை இந்தியா திட்ட பணியாளா்கள், டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
100 சதவீதம் வாக்களித்தல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, விழிப்புணா்வு மனித சங்கிலி ஆகிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்புடையது

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி : பொதுப் பாா்வையாளா் பங்கேற்பு

100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


