ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆம்பூா் நகராட்சி சாா்பாக ரயில் நிலையத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

ஆம்பூா் ரயில் நிலையத்தில் நகராட்சி ஆணையா் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி.

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் நகராட்சி சாா்பாக ரயில் நிலையத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி தலைமை வகித்தாா். 100 சதவீதம் வாக்களித்தல் குறித்து வண்ணக் கோலம் போடப்பட்டு வாக்காளா்களுக்கும், பயணிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

நகராட்சி சுகாதார அலுவலா் அருள் செல்வதாஸ், சுகாதார ஆய்வாளா்கள் பாலச்சந்தா், சீனிவாசன், தூய்மை இந்தியா திட்ட பணியாளா்கள், டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

100 சதவீதம் வாக்களித்தல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, விழிப்புணா்வு மனித சங்கிலி ஆகிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.