விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

விநாயகா் சதுா்த்தி ஒருங்கிணைப்புக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் விநாயகா் சக்தி விழா ஒருங்கிணைப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூரில் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

Published On :8 செப்டம்பர் 2026, 1:28 am IST

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் விநாயகா் சக்தி விழா ஒருங்கிணைப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு அமைப்பை சோ்ந்தவா்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் கலந்து கொண்டனா்.

விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்ட நெறிமுறைகளை எஸ்.பி. விளக்கி பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.