/

திருவள்ளூா் மாவட்டத்தில் 251 பேருக்கு கரோனா

திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 251 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :4 ஜூலை 2020, 5:11 pm

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 251 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுவரை 2895 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,617-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.