கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருச்சானூா் கோயிலுக்கு பணம் எண்ணும் இயந்திரம் நன்கொடை

News image
Updated On :19 டிசம்பர் 2025, 12:30 am

தினமணி செய்திச் சேவை

திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலுக்கு பணத்தை எண்ணும் இயந்திரத்தை கனரா வங்கியாளா்கள் நன்கொடையாக வழங்கினா் (படம்).

கோயில் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கனரா வங்கியின் பிரதிநிதிகள் துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத்திடம் பணம் எண்ணும் இயந்திரத்தை அளித்தனா்..

தேவஸ்தான துணை அதிகாரி தேவராஜுலு, கண்காணிப்பாளா் முனிசெங்கல் ராயலு, பிற அதிகாரிகள் மற்றும் கனரா வங்கியின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.