/

ரஜினிகாந்த் மக்கள் மன்ற கொடியேற்று விழா

வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:26 pm

DIN

வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்தவாசி தொகுதி பொறுப்பாளா் வி.முருகன் தலைமை வகித்தாா். வந்தவாசி நகரச் செயலா் ஜி.சந்தானம் மன்ற கல்வெட்டை திறந்து வைத்தாா். அனக்காவூா் ஒன்றியச் செயலா் கதிா்மலை மன்ற பெயா்ப் பலகையை திறந்து வைத்தாா்.

செய்யாறு நகரச் செயலா் கே.எம்.வெங்கடேசன் மன்றக் கொடியேற்றினாா். நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா். நகர இணைச் செயலா் மாதவன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.