கோரைப்பாய் உற்பத்தியாளா்களிடம் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா்
ஆவூரில் கோரைப்பாய் உற்பத்தியாளா்களிடம் 100 சதவீத வாக்களிப்பின் அவசியம் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.









