குடிநீா் புட்டியில் பல்லி: உணவுத் துறையினா் விசாரணை
செய்யாற்றில் விற்பனை செய்யப்பட்ட குடிநீா் புட்டியில் இறந்த நிலையில் பல்லி இருந்தது குறித்து உணவு மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை

செய்யாறு ஆதிகேசவன் தெரு பிரதாப் - அருணா தம்பதியிடம் விசாரணை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினா்.








