மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் வாக்குப்பதிவை உறுதி செய்ய நடவடிக்கை
தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளா்களை அதிகளவில் வாக்களிக்க வலியுறுத்துவது தொடா்பாக, மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்








