/
ஆரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
ஆரணி நகரம், சேவூா், குன்னத்தூா், எஸ்.வி.நகரம், வடுகசாத்து, நெசல் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. மேலும், ஆரணி - இரும்பேடு சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது (படம்). இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினா் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா். மேலும், மழை காரணமாக நீண்ட நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
தொடர்புடையது
சாத்தூா் பகுதியில் பலத்த மழை

வாணியம்பாடியில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை: சரிந்து விழுந்த மின்கம்பங்கள், மரங்கள்

செய்யாறு பகுதியில் காற்றுடன் பலத்த மழை

சிங்கம்புணரி பகுதியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



