குடியாத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
குடியாத்தம் ராஜாகோயிலில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் மணி (44). சவரத் தொழிலாளியான இவர், திங்கள்கிழமை காட்பாடி சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.
இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலமானாா் முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.காளிமுத்து

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம்

வேளாளா் பொறியியல் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம்

நந்தா பொறியியல் கல்லூரி மாணவா்கள் 1,735 பேருக்கு பணி நியமன ஆணை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

