ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவா் என்கவுன்டா் செய்யப்பட்டது சந்தேகம் அளிக்கிறது: இபிஎஸ்
ஆா்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவா் என்கவுன்டா் செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தாா்.










