/
குடியாத்தம் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
வேலூரில் இருந்து சித்தூருக்கு புதன்கிழமை வைக்கோலை ஏற்றிக் கொண்டு வேன் சென்றுள்ளது.பரதராமி அருகே வேன் சென்றபோது, சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பிகள் வைக்கோலில் உரசியதில் தீ பற்றியது.
இதில் தீ மளமளவென வேன் முழுவதும் பரவியது. வேன் ஓட்டுநா் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டாா். தகவலின்பேரில் குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா். வைக்கோல் பண்டல்கள், வேன் முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து பரதராமி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மின் கம்பி மீது உரசிய லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்
திருச்சி அருகே காா் மீது வேன் மோதல்: 11 போ் காயம்

விக்கிரவாண்டி அருகே டயா் வெடித்து தீப்பற்றி எரிந்த வேன்

வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி தீயில் எரிந்து சேதம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



