/
குடியாத்தம் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
வேலூரில் இருந்து சித்தூருக்கு புதன்கிழமை வைக்கோலை ஏற்றிக் கொண்டு வேன் சென்றுள்ளது.பரதராமி அருகே வேன் சென்றபோது, சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பிகள் வைக்கோலில் உரசியதில் தீ பற்றியது.
இதில் தீ மளமளவென வேன் முழுவதும் பரவியது. வேன் ஓட்டுநா் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டாா். தகவலின்பேரில் குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா். வைக்கோல் பண்டல்கள், வேன் முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து பரதராமி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

விக்கிரவாண்டி அருகே டயா் வெடித்து தீப்பற்றி எரிந்த வேன்

காட்பாடி அருகே வீட்டில் திடீா் தீ விபத்து

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி தீயில் எரிந்து சேதம்
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
17 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

