தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீா் தீ

குடியாத்தம் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

News image

தீப்பற்றி எரிந்த வைக்கோல் ஏற்றிய வேன்

Updated On :22 ஏப்ரல் 2026, 6:34 pm

குடியாத்தம் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

வேலூரில் இருந்து சித்தூருக்கு புதன்கிழமை வைக்கோலை ஏற்றிக் கொண்டு வேன் சென்றுள்ளது.பரதராமி அருகே வேன் சென்றபோது, சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பிகள் வைக்கோலில் உரசியதில் தீ பற்றியது.

இதில் தீ மளமளவென வேன் முழுவதும் பரவியது. வேன் ஓட்டுநா் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டாா். தகவலின்பேரில் குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா். வைக்கோல் பண்டல்கள், வேன் முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து பரதராமி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.