கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உலக வன உயிரின நாளையொட்டி கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
உயிரியல் துறை, நேச்சர் கிளப் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு துறைத் தலைவர் எம்.ரமேஷ் தலைமை தாங்கினார். வன உயிரின நாள் குறித்து உதவிப் பேராசிரியர் சி.குணசேகரன் விளக்கினார்.
இயற்கை, வரலாறு அறக்கட்டளையின் இயக்குநர் எஸ்.முஹமது அலி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, வன உயிரினங்களை குறிப்பாக யானைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார்.
இதில், உயிரியல் துறைப் பேராசிரியர்கள், நேச்சர் கிளப் நிர்வாகிகள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுபானக் கொள்கை வழக்கு: சிபிஐ மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது குறித்த முடிவை முதலில் அறிவிக்க நீதிமன்றம் மறுப்பு
காதலிக்குமாறு பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

அல்-காய்தா ஊடுருவல்: ஐ.நா. அறிக்கைக்கு வங்கதேசம் மறுப்பு



