இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பாரதியார் பல்கலை.யில் வன உயிரின நாள் விழா

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உலக வன உயிரின  நாளையொட்டி கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உலக வன உயிரின  நாளையொட்டி கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

 உயிரியல் துறை, நேச்சர் கிளப் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு துறைத் தலைவர் எம்.ரமேஷ் தலைமை தாங்கினார். வன உயிரின நாள் குறித்து உதவிப் பேராசிரியர் சி.குணசேகரன் விளக்கினார்.

 இயற்கை, வரலாறு அறக்கட்டளையின் இயக்குநர் எஸ்.முஹமது அலி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, வன உயிரினங்களை குறிப்பாக யானைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார்.

 இதில், உயிரியல் துறைப் பேராசிரியர்கள், நேச்சர் கிளப் நிர்வாகிகள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.