மக்களுக்கு சீரான விலையில் கிடைக்க தக்காளியை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
தக்காளி எப்போதும் சீரான விலையில் கிடைக்க, அரசே தக்காளியை கொள்முதல் செய்து, மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.









