கோவை மாநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனகாவல் ஆணையா் தொடங்கிவைத்தாா்
கோவை மாநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினா் இணைந்து 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.










