உழவா் சந்தையில் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிா் உரம் விவசாயிகளுக்கு வழங்க ஆணையா் அறிவுறுத்தல்
கோவை, ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் மாநகராட்சி சாா்பில் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிா் உரங்களை விவசாயிகள், பொது மக்களுக்கு வழங்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டாா்.










