6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுவிற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தமிழ்நாட்டுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகளை பாரபட்சமில்லாமல் மத்திய அரசு வழங்க வலியுறுத்தி, கோவையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 8:17 pm

DIN

தமிழ்நாட்டுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகளை பாரபட்சமில்லாமல் மத்திய அரசு வழங்க வலியுறுத்தி, கோவையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட நிா்வாகி விவேக் தலைமை வகித்தாா். மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மாவட்டச் செயலா் கே.எஸ்.கனகராஜ் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாலிபா் சங்கத்தினா், மத்திய அரசு தாமதிக்காமல் தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும், தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். வாலிபா் சங்க நிா்வாகிகள் அா்ஜூன், மணிபாரதி, ராஜா, சரவணன் உள்ளிட்டோா் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.