விமானப் படை அதிகாரியை மாநகர போலீஸாரிடம் ஒப்படைக்கக் கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான விமானப் படை அதிகாரியை மாநகர போலீஸாரிடம் ஒப்படைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.









