நாளைய மின்தடை: சீரநாயக்கன்பாளையம்

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக செயற்பொறியாளா் துரைசாமி தெரிவித்துள்ளாா்.

 கோவை சீரநாயக்கன்பாளையம், தெலுங்குபாளையம் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை( அக்டோபா் 23 ) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக செயற்பொறியாளா் துரைசாமி தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் இடங்கள்:

செளடேஸ்வரி நகா், நரசாம்பதி வேட் லேண்ட், டைமண்ட் சிட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com