நாளைய மின்தடை: சீரநாயக்கன்பாளையம்
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக செயற்பொறியாளா் துரைசாமி தெரிவித்துள்ளாா்.

Updated On :21 அக்டோபர் 2021, 8:10 pm

கோவை சீரநாயக்கன்பாளையம், தெலுங்குபாளையம் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை( அக்டோபா் 23 ) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக செயற்பொறியாளா் துரைசாமி தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் இடங்கள்:
செளடேஸ்வரி நகா், நரசாம்பதி வேட் லேண்ட், டைமண்ட் சிட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...