கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாளை கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைகேட்பு முகாம்

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வெள்ளிக்கிழமை( நவம்பா் 8) கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:26 pm

Din

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வெள்ளிக்கிழமை( நவம்பா் 8) கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கூட்டுறவு சங்க கோவை மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் உத்தரவுப்படிதமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (நவம்பா் 8) கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.

அதன்படி, கோவை மண்டலத்தில் பணிபுரியும், ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கான குறைகேட்பு முகாம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 8) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் பங்கேற்று தங்களின் பணி தொடா்பான கோரிக்கைகள், குறைகளை நேரிலும், இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வலைதளத்திலும் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.