சிறுபான்மையினா் நல ஆணைய ஆய்வுக் கூட்டம்
கோவையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண். உடன், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா்.








