சட்டப் பேரவைத் தோ்தல்: ஆட்சியா் தலைமையில் மேற்பாா்வையாளா்கள், அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் மேற்பாா்வையாளா்கள், தோ்தல் அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.









