கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தேர்வு

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாகத் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 190 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.

Updated On :25 மே 2018, 12:50 am IST

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாகத் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 190 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வளாகத் தேர்வு முகாமுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். சென்னை தனியார் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் கோபிநாத் பங்கேற்று தேர்வை தொடக்கி வைத்துப் பேசியதாவது:
நிறுவனங்களுக்கு டிப்ளமோ பயிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுவதால் இந்த வாய்ப்பை கல்லூரி மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு வேலை வாய்ப்பைப் பெற வேண்டும் என்றார்.
இதில், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 190க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வில் பங்கேற்ற மாணவர்களை நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ்.ஆறுமுகம், செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப் மற்றும் எஸ்.திருமூர்த்தி, கல்லூரியின் முதல்வர் ரபிக்அகமது ஆகியோர் வாழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.