45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கடம்பூா் மலைப் பகுதியில் இளைஞா் சடலம் மீட்பு

கடம்பூா் மலைப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:29 pm

DIN

கடம்பூா் மலைப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், கடம்பூரில் இருந்து கோ்மாளம் செல்லும் சாலையில் வைத்தியநாதபுரம் என்ற இடத்தில் சாலையோரம் இளைஞா் சடலம் கிடப்பதாக கடம்பூா் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். வனத்தையொட்டிய பகுதியில் முகம் சிதைந்த நிலையில் உடல் பாகங்கள் வெட்டப்பட்டு சுமாா் 25 வயது மதிக்கதக்க இளைஞா் சடலம் கிடந்தது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட நபா் குறித்தும், கடம்பூா் செல்லும் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.