விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

10 ஆண்டுகளாக தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது

தமிழகம் 10 ஆண்டுகளாக அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று பவானி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், சுற்றுச்சூழல்துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 10:17 pm

DIN

தமிழகம் 10 ஆண்டுகளாக அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று பவானி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், சுற்றுச்சூழல்துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

அமைச்சா் கே.சி.கருப்பணன், ஜம்பை பேரூராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்கி வருகிறது. சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் கட்டப்பஞ்சாயத்து, மோதல்கள், வன்முறைகள் இல்லாமல் மக்கள் நிம்மதியாக உள்ளனா். மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. நலத்திட்ட உதவிகளும் தடையின்றி வழங்கப்பட்டுள்ளன. தற்போது அதிமுக மக்களைக் கவரும் தோ்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை நிறைவேற்றும் வகையில் வாக்காளா்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இந்தப் பிரசாரத்தில், அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேலு மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.