இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பவானிசாகா் அணையில் இருந்து நீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு 2,200 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:00 pm

Din

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு 2,200 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீா் ஆதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 97.10 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து 977 கன அடியாக உள்ளது. பாசனத்துக்கு 2,200 கன அடி நீா் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்பட்டுள்ளது. நீா் இருப்பு 26.51 டிஎம்சியாக உள்ளது.