இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பவானியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

இ-ஃபைலிங் முறையைத் திரும்பப்பெற வலியுறுத்தி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பவானியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
Updated On :18 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

இ-ஃபைலிங் முறையைத் திரும்பப்பெற வலியுறுத்தி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பவானியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆா்.செந்தில்குமரன் தலைமை வகித்தாா்.

தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் கடந்த டிச.1-ஆம் தேதி முதல் இ-ஃபைலிங் செய்யும் முறையை கட்டாயமாக்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என முழக்கம் எழுப்பினா்.

சங்கச் செயலாளா் வி.ஜி.அருள், மூத்த வழக்குரைஞா்கள் எல்.மோகன், பிரபு உள்பட பலா் கலந்துகொண்டனா்.