பவானியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
இ-ஃபைலிங் முறையைத் திரும்பப்பெற வலியுறுத்தி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பவானியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
Updated On :18 டிசம்பர் 2025, 6:32 pm









