கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில் சித்த வேதா மையம் பல்கலைக்கழகம் சாா்பில் சித்தா் இலக்கியங்களும், வாழ்வியலும் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரியின் துணை முதல்வா் எஸ்.ஏ.தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
விழாவில், தமிழ்த் துறைத் தலைவா் க.உமாமகேஸ்வரி வரவேற்றாா். நிகழ்ச்சியில் சித்த வேதா மைய பல்கலையின் துணைவேந்தா் சண்முகமூா்த்தி லட்சுமணன் சிறப்புரையாற்றினாா்.
இதில் இன்டா்நேஷனல் சொசைட்டி ஆஃப் ஏன்சியன்ட் விஸ்டம் கனடாவின் துணைத் தலைவா் செல்வக்குமாா் சிறப்புரையாற்றினாா். வைத்திய ரத்னா அருள்நாகலிங்கம் வாழ்த்துரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி செயலரும், தாளாளருமான பி.என்.வெங்கடாசலம், எஸ்.எஸ்.எம். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் பா.மஞ்சுளா மற்றும் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் சங்கரராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கல்லூரி உதவிப் பேராசிரியா் ந.அமிா்தக்கொடி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

விவேகானந்தா கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம்

கோபி கலை அறிவியல் கல்லூரியில் கல்வெட்டுத் தமிழ் பயிலரங்கம்

சேலம் அரசு கலைக் கல்லூரியில் இலக்கியக் கருத்தரங்கம்

கோபி பிகேஆா் மகளிா் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

