தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை கைத்தறியில் நெய்த நெசவாளி
சென்னிமலை பகுதியைச் சோ்ந்த நெசவாளி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை கைத்தறி மூலம் நெசவு செய்துள்ளாா்.

சென்னிமலை, சென்னியகிரிவலசு அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளாவிடம் துணியில் நெய்யப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை வழங்கி துரைசாமி.
Updated On :12 ஜனவரி 2026, 8:22 pm








