அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பந்தலூரில் லஞ்ச ஒழிப்பு வார நிகழ்ச்சிகள்

பந்தலூரில் லஞ்ச ஒழிப்பு வார நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:12 am

DIN

பந்தலூரில் லஞ்ச ஒழிப்பு வார நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.
லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பந்தலூர், புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் சிறப்பிடம்பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் செலின் தலைமை வகித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் காளிமுத்து, பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம், காந்தி சேவை மையத் தலைவர் நெளஷாத், தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளித் தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.