பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியா் கைது

News image

ராஜேஸ்வரி

Updated On :11 ஜூலை 2024, 9:22 pm

நிலம் மறுவரையறை செய்வதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட தோட்டமூலா பகுதியைச் சோ்ந்தவா் உம்மு சல்மா. இவா், நிலம் மறுவரையறை தொடா்பாக வட்டாட்சியா் ராஜேஸ்வரியிடம் சென்றுள்ளாா்.

அப்போது, நிலம் வரையறை செய்துகொடுக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் உம்மு சல்மா புகாா் அளித்துள்ளாா்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் பரிமளா, உதவி ஆய்வாளா் சாதனபிரியா ஆகியோா், உம்மு சல்மாவிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கி வட்டாட்சியரிடம் கொடுக்கக் கூறியுள்ளனா்.

இந்நிலையில், உம்மு சல்மாவிடம் இருந்து வட்டாட்சியா் ராஜேஸ்வரி ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா், அவரைக் கைது செய்தனா்.

தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.