விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பள்ளி மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

பள்ளி மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

News image
Updated On :13 ஜூன் 2024, 10:01 pm

Din

கூடலூா், ஜூன் 13: கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் துறை சாா்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கூடலூா் டிஎஸ்பி வசந்தகுமாா் பங்கேற்று போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சாலைப் பாதுகாப்பு குறித்தும் பேசினாா்.

நிகழ்ச்சியில் கூடலூா் ஆய்வாளா் சாகுல் அமீது, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேஸ்வரி மற்றும் காவல் துறை அலுவலா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா் அய்யப்பன் உள்பட ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.