தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியிறுத்தி திருப்பூா் அருகே மங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :27 ஜனவரி 2024, 11:43 pm IST

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியிறுத்தி திருப்பூா் அருகே மங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், அமைப்பின் மாநிலச் செயலாளா் செங்கோட்டை பைசல் தலைமையில் இஸ்லாமியா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.