ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பொங்கலூரில் கொவைட்-19 தடுப்பூசி ஒத்திகை

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொவைட்-19 தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
தடுப்பூசி ஒத்திகையில் பங்கேற்ற சுகாதாரப் பணியாளா்கள்.
Updated On :8 ஜனவரி 2021, 5:41 pm

DIN

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொவைட்-19 தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மருத்துவா் ஜெகதீஷ்குமாா் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுந்தரவேல் முன்னிலையில் முகாம் நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை உதவி திட்ட மேலாளா் மருத்துவா் ஜெயபிரியா, மருத்துவா்கள் சாம்பால், சுகாதார ஆய்வாளா் கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில், சுகாதாரப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை சரிபாா்த்தல், ரத்த அழுத்தப் பரிசோதனை, மருத்துவா் ஆலோசனைக்குப் பின்னா் தடுப்பூசி போடும் ஒத்திகையானது நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.