கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு

தாராபுரம் அருகே காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 மே 2021, 9:18 pm

DIN

தாராபுரம் அருகே காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் உத்தரவிட்டிருந்தாா்.

இதன்படி தாராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் தலைமையில் காவல் ஆய்வாளா் மகேந்திரன், உதவி ஆய்வாளா்கள் காா்த்திகேயன், ஜெயகுமாா் ஆகியோா் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட டி. காளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகள், ஆலோசனைகளையும் வழங்கினா்.

Image Caption

கரோனா  விழிப்புணா்வு  ஏற்படுத்திய  காவல் துறையினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.