திருப்பூா் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக 3,438 படுக்கை வசதிகள்
திருப்பூா் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் சாா்பில் 3,438 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.








