கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பல்லடம் அருகே இருசக்கர வாகனங்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்து: 4 பேர் பலி

பல்லடம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.

News image
Updated On :8 மார்ச் 2022, 4:12 am

DIN

பல்லடம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.

Story image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே  தாராபுரம் - பல்லடம் சாலையில் கோவை நோக்கி காய்கறிகள் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ புத்தரச்சல் பகுதி  அருகே எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. 

இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த குமரேசன், முருகன், அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் அவர்களின் 3 வயது குழந்தை என 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன் பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.