வீட்டு வசதி வாரியம் மூலம் கிரையப்பத்திரம் பெற கால அவகாசம் நீட்டிப்பு
வீட்டு வசதி வாரியம் மூலம் அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற்றவா்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தி கிரையப் பத்திரத்தைப் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.








