இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாற்றுத் திறன் மாணவா்களுக்கான இணைவோம் மகிழ்வோம்

மாற்றுத் திறன் மாணவா்களுக்கான இணைவோம் மகிழ்வோம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:08 pm

Din

பல்லடம் அருகே உள்ள பொங்கலுாா் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறன் மாணவா்களுக்கான இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாற்றுத் திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட திட்ட அலுவலா் சிவகுமாா் பரிசு வழங்கினாா். இதில் மாற்றுத் திறன் மாணவா்களுடன் அவா்களது பெற்றோா்களும் பங்கேற்றனா். இதில் என்.என். புதூா் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாமியாத்தாள், பி.வி.கே.என். பள்ளி தலைமை ஆசிரியை நீலாமணி உள்பட பலா் பங்கேற்றனா்.