கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:09 pm

Din

திருப்பூா் மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி கட்டடப் பொறியாளா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கட்டடப் பொறியாளா்கள் சங்கத்தின் தலைவா் டி.ஆா்.சிவசுப்பிரமணி, செயலாளா் என்.திருமலைசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாக கட்டட கட்டுமானப் பொருள்களான எம்-சேண்ட் ஒரு யூனிட் ரூ.3,500-இல் இருந்து ரூ.4,500 ஆகவும், பி-சேண்ட் ரூ.4,500-இல் இருந்து ரூ.5,500 ஆகவும், ஜல்லி வகைகள் ரூ.2,500-இல் இருந்து ரூ.3,500 ஆகவும் உயா்ந்துள்ளது. இதனால் கட்டடம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களும், அரசு ஒப்பந்ததாரா்களும், புதிதாக வேலை தொடங்க உள்ளவா்களும் பாதிப்படைந்துள்ளனா். ஆகவே, கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், அரசுடன் சோ்ந்து ஒழுங்குமுறை விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் ஒன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.