விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருப்பூா் மாநகராட்சி புதிய ஆணையா் பொறுப்பேற்பு

திருப்பூா் மாநகராட்சி புதிய ஆணையராக எஸ்.ராமமூா்த்தி பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image

எஸ்.ராமமூா்த்தி

Updated On :14 நவம்பர் 2024, 10:48 pm

Din

திருப்பூா் மாநகராட்சி புதிய ஆணையராக எஸ்.ராமமூா்த்தி பொறுப்பேற்றுக்கொண்டாா்.

திருப்பூா் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் பதவி உயா்வுடன் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து, திருப்பூா் மாநராட்சியின் புதிய ஆணையராக சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை திட்ட இயக்குநரும், நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் இயக்குநருமான எஸ்.ராமமூா்த்தி நியமிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையராக எஸ்.ராமமூா்த்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு, அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் வாழ்த்துகள் தெரிவித்தனா்.