திட்டங்களை செயல்படுத்த அரசு அலுவலா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்
அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டுசோ்ப்பதில் அலுவலா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இல.நிா்மல்ராஜ் தெரிவித்தாா்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இல.நிா்மல்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.









